வாங்க வாங்க...


வணக்கம். 
நாங்க தான் முகில் கார்த்திக்-ஜெய ரூபிணி.
நாங்க உங்க எல்லோருக்கும்
ஒரு சேதி சொல்லப் போறோம்...
என்ன சொல்லப் போறோம்னு
தெரிஞ்சுக்க எங்க கூடவே வாங்க...


நாங்க சென்னையில் இருக்கோம். 
இவங்க தான் எங்க அப்பா அம்மா. 
அப்பா பெயர் சேது. அம்மா பெயர் சபரி.

இவங்க தான் எங்க அப்பாவோட அப்பா அம்மா. 
எங்களோட செல்ல தாத்தா பாட்டி. 
இவங்களுக்கு சதாபிஷேகம் நடக்கப் போகிறது.  
இவங்களோட சதாபிஷேகத்தைப் பார்க்க,  
நாங்க ரொம்ப ஆசையா இருக்கோம். 
நீங்களும் அப்படித் தானே!!!



No comments:

Post a Comment

Comment as என்ற இடத்தில் Anonymous என்பதைத் தெரிவு செய்து கொள்ளலாம் அல்லது gmail அக்கவுண்ட் இருந்தால் google என்ற விவரத்தைத் தெரிவு செய்து கொண்டு, உங்கள் மேலான கருத்துக்களைத் தெரிவிக்கலாம்.